பத்திரிகையாளர்களுக்கு ரூ.3000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வேளச்சேரியில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், கொரனா தாக்கம் உள்ள சூழலிலும் தொடர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு ( அரசு அங்கீகார அட்டை வைத்திருப்போர் ) ரூ 3000 நிதியுதவி வழங்கப்படும்.
ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசின் வருவாய் குறைந்துள்ள போதிலும் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்கப்படும்.வெளி மாநிலங்களில் தங்கி இருப்பவர்கள், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை இம்மாதம் இறுதி வரை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…