பத்திரிகையாளர்களுக்கு ரூ.3000 நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி

Default Image

பத்திரிகையாளர்களுக்கு ரூ.3000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

வேளச்சேரியில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், கொரனா தாக்கம் உள்ள சூழலிலும் தொடர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு ( அரசு அங்கீகார அட்டை வைத்திருப்போர் ) ரூ 3000 நிதியுதவி வழங்கப்படும்.

ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசின் வருவாய் குறைந்துள்ள போதிலும் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்கப்படும்.வெளி மாநிலங்களில் தங்கி இருப்பவர்கள், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை இம்மாதம் இறுதி வரை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்