பத்திரிகையாளர்களுக்கு ரூ.3000 நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பத்திரிகையாளர்களுக்கு ரூ.3000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வேளச்சேரியில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், கொரனா தாக்கம் உள்ள சூழலிலும் தொடர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு ( அரசு அங்கீகார அட்டை வைத்திருப்போர் ) ரூ 3000 நிதியுதவி வழங்கப்படும்.
ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசின் வருவாய் குறைந்துள்ள போதிலும் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்கப்படும்.வெளி மாநிலங்களில் தங்கி இருப்பவர்கள், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை இம்மாதம் இறுதி வரை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025![vijay prashant kishor](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/vijay-prashant-kishor.webp)
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)