ஜோசியர் கொலை செய்யப்பட்ட விவகாரம்:குற்றவாளி நீதிமன்றத்தில் சரண் …!

Default Image

திருப்பூரில் ரமேஷ் என்ற ஜோசியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளி சரணடைந்துள்ளார்.
திருப்பூரில் ரமேஷ் என்ற ஜோசியர் உள்ளார்.இவர் இன்று திருப்பூரில் உள்ள குமரன் சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது அவர் பின்னாடி ஹெல்மெட் அணிந்து  வந்த அடையாளம் தெரியாத நபர் அவரை அரிவாளால் சராமாரியாக தாக்கப்பட்டார்.பட்டப்பகலில் மக்களின் கண்முன்னே  ஹெல்மெட் அணிந்த நபர்  ரமேஷ் என்ற ஜோசியரை கொன்றுவிட்டு நடந்து  சென்றுவிட்டார்.இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் சென்னை அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் ஹெல்மெட் அணிந்து  வந்த அடையாளம் தெரியாத நபர் சரணடைந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்