தமிழகத்தின் புதிய டிஜிபி யாக ஜே.கே திரிபாதி பதவியேற்றுக் கொண்டார்!

Published by
Sulai

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக இருந்த டி.கே ராஜேந்திரன் பதவிக்காலம் இன்றுடன் முடிந்ததை அடுத்து தமிழகத்தின் 29 வது டிஜிபி யாக ஜே.கே திரிபாதி அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிபாரதி அவர்கள், 1985 ம் ஆண்டு ஐபிஸ் பிரிவில் தேர்ச்சி அடைந்தவர். காவல்துறையின் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டு வந்த திரிபாரதி அவர்கள் தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும், சென்னை மாநகரத்தின் ஆணையராக தொடர்ந்து இரண்டு முறையும் , தென் மண்டல ஐஜி , சிறைத்துறை ஐஜி என்று காவல்துறையின் செயல்பட்டு வந்தவர். சிறைத்துறை தலைவராக இருந்த போது கைதிகளுக்கு சமூக அந்தஸ்து பெற்று தர உறுதியுடன் செயல்பட்டவர் திரிப்பாதி.
காவல் துறையில் தொடர்ந்து செயல்பட்டு வந்த எனக்கு இந்த பொறுப்பு வழங்கியதற்கு மிக்க நன்றி என்று திரிபாதி அவர்கள் கூறியுள்ளார். முன்னதாக முன்னாள் டிஜிபி தனது ஆவணங்கள் அனைத்தையும் டிஜிபி திரிபாதி அவர்களிடம் ஒப்படைத்தார்.

Published by
Sulai

Recent Posts

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 min ago

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

16 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago