தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் வருகின்ற 30-ஆம் தேதி அதாவது நாளை முடிவடைகிறது. இவருக்கு பதிலாக அந்த இடத்தில் புதிய டி.ஜி.பி.யாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரிபாதி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் . தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் காவல்துறை உயர்அதிகாரி பொறுப்பை பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய டி.ஜி.பி.யாக ஜே.கே.திரிபாதி ஜூலை 1-ம் தேதி பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…