குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழகத்திலும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், பாதிப்பு இல்லாத மக்களுக்காக தமிழகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தில் மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை.மக்கள் நலன் தீர்மானத்தை விளக்கி கொள்ள மாட்டோம்.
இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், விரைவில் அதற்கான தீர்வுகள் கிடைக்கும். எதிர்கட்சியினர் போராட்டம் நீர்த்து போகும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…