குமரியில் நகை திருட்டு….! நகை திருடிய ஊழியர் கைது….!!!!

Default Image

குமரி மாவட்டத்தில் வங்கியில் நகை திருடிய ஊழியர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குமரி மாவட்டத்தில் வங்கியில் நகை திருடிய ஊழியர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பாபுரம் டி.எம்.பி வங்கிக்கிளையில் நகை திருடபட்டிருந்த நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், டி.எம்.பி வங்கியில் உதவியாளராக பணிபுரிந்த ஊழியரே நகை திருடியதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நகையை திருடிய ஊழியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்