எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது…! திமுக பொருளாளர் துரைமுருகன்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், மேகதாது பெயரை சொல்லி வேறு இடத்தில் அணை கட்ட முயற்சி நடைபெறுகிறது.இப்போதாவது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது .தமிழக அமைச்சரவை கூடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சரியான முடிவு எடுக்க வேண்டும் என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.