மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயாலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா அதிமுக தலைமைக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பிறந்தநாள் விழா_வை சிறப்பாக கொண்டாடினர்.அதோடு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியும் வெற்றி பெற வேண்டும் என்று சபதமும் எடுத்தனர்.
இதையடுத்து சென்னை கடற்கரை அருகே உள்ள பாரதிதாசன் சிலை அருகே நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் 71 லட்சம் மரக்கன்று நடும் விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மருத்துவ குணம் கொண்ட மகிழம்பூ கன்றை நட்டி வைத்து தொடங்கினார்.இதில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வவ்ம் , அமைச்சர்கள் தங்கமணி , வேல்மணி செங்கோட்டையன், செல்லூர் ராஜீ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…