தமிழகத்தில் 6 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா.இவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுதினத்தை சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி அதிமுகவினர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் அமைதி பேரணியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் , அமைச்சர்கள், அதிமுக பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …