தமிழகத்தில் 6 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா.இவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுதினத்தை சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி அதிமுகவினர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் அமைதி பேரணியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் , அமைச்சர்கள், அதிமுக பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…