கடலூர் கிராம தேர்தலில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார் என ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும்!

Published by
Rebekal

கடலூர் கிராம தேர்தலில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார் என ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019 டிசம்பர் முதல் 2020 ஜனவரி மாதம் வரை நடத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குமளங்குளம் கிராமத்தில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலட்சுமி தனது எதிரணியை சேர்ந்த விஜயலட்சுமியை 2034 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார், இதனால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பின் சிறிது நேரத்திலேயே தேர்தல் அதிகாரிகளால் விஜயலக்ஷ்மி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

இதனால் ஜெயலட்சுமி உச்சநீதிமன்றத்தில் நீதி கேட்டு மனு அளித்துள்ளர். அதே போல விஜயலக்ஷ்மியும் வெற்றி பெற்றதாக அறிவித்த தன்னை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இன்னும் ஒரு வாரத்தில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்ட வேண்டும் எனவும், விஜயலட்சுமியின் பதவியேற்பு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

6 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

8 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

8 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

10 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

11 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

12 hours ago