ஜெயக்குமார் வழக்கு ரத்து – தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Default Image

ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் உறவினரின் நிலத்தை அடியாட்கள் அனுப்பி மிரட்டி நிலத்தை அபகரித்தாக புகார் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதன்பின், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக ஜெயகுமார், அவரது மகள், மருமகள் தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது  தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்