சி.வி.சண்முகம் ஆவேசம்!ஜெயலிலதாவை பார்க்க யாரையுமே அனுமதிக்கப்படவில்லை…..

Default Image

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  மறைந்த முதலமைச்சர் ஜெயலிலதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அமைச்சர்கள் உட்பட யாருமே பார்க்க அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர்களே மருத்துவமனையில் அவரைச் சூழ்ந்து இருந்து கொண்டு யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் ஆவேசமாக சாடினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்