பொங்கல் தினம் நெருங்கும் வேளையில் இந்த பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அதேபோல இந்தாண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற ஏற்பாடு தீவிரமடைந்துவரும் வேளையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இதுகுறித்து வழக்கு போடப்பட்டிருந்தது.
அந்த வழக்கு விசாரணையில், தனி ஒருவர் தலைமையில் கமிட்டி மூலம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால், அனைத்து தரப்பினரும்முக்கிய முடிவுகளில் பங்கேற்க முடியவில்லை என புகார் அளிக்ப்பட்டிருந்தது.
அந்த வழக்கில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலும், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஆட்சியர், தென்மண்டல ஐஜி, ஊராட்சி உதவி இயக்குனர் ஆகியோர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தவேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…