விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி:உலக சாதனை படைக்க முயற்சி-அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

விராலிமலை ஜல்லிக்கட்டில் 2,000 காளைகள் பங்கேற்று உலக சாதனை படைக்க முயற்சி ஆகும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், இன்று விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. விராலிமலை ஜல்லிக்கட்டில் 2,000 காளைகள் பங்கேற்று உலக சாதனை படைக்க முயற்சி ஆகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டுள்ளன  என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்