ஜல்லிக்கட்டு ஆர்வலர் என்ற நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக சி.விஜயபாஸ்கர் ட்வீட்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், புதுக்கோட்டை மண்ணில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிகம் நடைபெற்றுள்ளது, அந்த காளைகள் நமது தமிழ் குடும்பங்களின் ஒரு அங்கமாக வளர்க்கப்படுகின்றன.
விளையாட்டின் உறுதியான ஆதரவாளராக, ஜல்லிக்கட்டுச் சட்டத்தை நிலை நிறுத்துவதற்கான எங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து, இந்த வழக்கில் வழக்குத் தொடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். தமிழ் மக்களின் உறுதியையும், மனசாட்சியையும் ஆணித்தனமாக பிரதிபலிப்போம். ஜல்லிக்கட்டு நமது கலாச்சாரம்! ஜல்லிக்கட்டு எங்கள் அடையாளம்! நாங்கள் அதை ஒருபோதும் கைவிட மாட்டோம்! என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…