ஜல்லிக்கட்டின் அசைவுகளை கழுகுபோல் கண்காணிக்க குழு- நல வாரியம் அதிரடி

Published by
kavitha
  • தமிழகம் முழுவதும் ஜன.,15 முதல் கோலகலாமாக துவங்குகிறது ஜல்லிக்கட்டுத் திருவிழா
  • தமிழகத்தில்  நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஜன.,15 தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.பொங்கல் அன்று அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.பொங்கல் சிறப்பு என்றால் அதனோடு மங்காத வீரத்தினை எடுத்துரைக்கும் ஜல்லிக்கட்டு மற்றொரு சிறப்பாகும்.

அன்று சீறிப்பாயும் காளைகலும் அதனை அடக்க சீறிப்பாயும் இளங்காளையர்களும் என்று தமிழகமே ஜே ஜே என்ற கரகோஷத்திற்கு பஞ்சமிருக்காது.அவ்வாறு கலைக்கட்டும் திருவிழாவாக ஜல்லிக்கட்டு பார்க்கப்படுகிறது.ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதியை தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உறுதிப்படுத்திய நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதற்கான  வேலைகளை எல்லாம் ஆட்சியர்கள் முடிவிட்டு உள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை எல்லாம் கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் குழு ஒன்ரை அமைத்துள்ளது.அதன்படில் கால்நடை வளர்ப்புத்துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநராக பணியாற்றிய ரவீந்திரன் தலைமையில் தான் 15 பேர் கொண்ட  இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. வீரவிளையாட்டு மீட்புக் கழகத்தின் மாநில செயலாளர் ராஜேஷ் உட்பட 14 பேர்  இந்த குழுவின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

9 minutes ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

37 minutes ago

“சீனாக்காரங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க” தங்கத்தை உருக்கி 30 நிமிடங்களில் பணமாக மாற்றும் ஏடிஎம்.!!

சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…

45 minutes ago

சென்னை அவ்வளவுதான்..கோப்பை ஆர்சிபிக்கு தான்..அந்தர் பல்டி அடித்த அம்பதி ராயுடு!

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…

53 minutes ago

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

2 hours ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

2 hours ago