தமிழகம் முழுவதும் ஜன.,15 தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.பொங்கல் அன்று அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.பொங்கல் சிறப்பு என்றால் அதனோடு மங்காத வீரத்தினை எடுத்துரைக்கும் ஜல்லிக்கட்டு மற்றொரு சிறப்பாகும்.
அன்று சீறிப்பாயும் காளைகலும் அதனை அடக்க சீறிப்பாயும் இளங்காளையர்களும் என்று தமிழகமே ஜே ஜே என்ற கரகோஷத்திற்கு பஞ்சமிருக்காது.அவ்வாறு கலைக்கட்டும் திருவிழாவாக ஜல்லிக்கட்டு பார்க்கப்படுகிறது.ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதியை தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உறுதிப்படுத்திய நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதற்கான வேலைகளை எல்லாம் ஆட்சியர்கள் முடிவிட்டு உள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை எல்லாம் கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் குழு ஒன்ரை அமைத்துள்ளது.அதன்படில் கால்நடை வளர்ப்புத்துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநராக பணியாற்றிய ரவீந்திரன் தலைமையில் தான் 15 பேர் கொண்ட இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. வீரவிளையாட்டு மீட்புக் கழகத்தின் மாநில செயலாளர் ராஜேஷ் உட்பட 14 பேர் இந்த குழுவின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…