நாடாளுமன்றத்தையே வரலாறு காணாத அளவுக்கு முடக்கியது அதிமுகதான்- அமைச்சர் ஜெயகுமார்

Default Image

நாடாளுமன்றத்தையே வரலாறு காணாத அளவுக்கு முடக்கியது அதிமுகதான் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயகுமார்  கூறுகையில், சதிகள், சூழ்ச்சிகள் செய்தாலும் அதிமுக அரசை ஒருபோதும் வீழ்த்த முடியாது. மேகதாது விவகாரத்தில், அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார்கள்.மேகதாது விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே வரலாறு காணாத அளவுக்கு முடக்கியது அதிமுகதான். வேறு எந்த கட்சியும் இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்