ஜெ.மரணம்:தேவை என கருதினால் சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம் …!அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

சென்னையை போல் திருவாரூரிலும் வெற்றி பெறுவோம் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் ஜெயக்குமார்  கூறுகையில், ஒரு காலத்தில் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தது, இன்று நிலை என்ன?..சென்னையை போல் திருவாரூரிலும் வெற்றி பெறுவோம்.

ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது .இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்.அரசு தேவை என கருதினால் சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்