தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன்- நிஷா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இவர்களுக்கு 2 வயதில் ரேவதி சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், லிங்கேஸ்வரன் தனது வீட்டில் தொலைக்காட்சியில், சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை, மீட்டு எடுக்கும் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது தனது குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர், அக்கம்பக்கம் தேடி உள்ளனர்.
அதன் பின் அவர்கள் வீட்டில் உள்ள கழிப்பறையில் சென்று பார்த்த போது, அங்குள்ள தண்ணீர் கேனுக்குள் குழந்தை ரேவதி சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்து மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…