திமுக ஆட்சியில் தான் பெண்கள் நலனுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே அவளிவணல்லூரில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வரும் ஸ்டாலின் அவர்கள் அண்மையில் மக்கள் மத்தியில் பேசிய போது தமிழகத்தில் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும், நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா எனவும் கலகலப்பாக பேசியுள்ளார்.
அதன் பின் பேசிய அவர், திமுக ஆட்சியில் தான் பெண்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், 1988ஆம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மகளிர் சுய உதவி குழு தலைவராக இருந்தபோது அனைவருக்கும் கடன் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், ஆண்களுக்கு சமமாக பெண்களும், பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்களும் இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…
ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…
வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில்…
சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த…
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற…