திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது மருமகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில், எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என தகவல்.
சென்னை, நீலாங்கரையில் உள்ள, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது மருமகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு திமுக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சோதனை 12 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த சோதனையில், எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், மேலும் வீட்டு செலவிற்காக வைத்திருந்த ரூ.1.36 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்பித்ததால், அந்த பணத்தையும் வருமான வரித்துறையினர் விட்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…