தேனீ மாவட்டம் போடியில், துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனை.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம், மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனை மேற்கொள்வதில் மிகவும் தீவிரம் கட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக, திமுக பிரபலங்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், தேனீ மாவட்டம் போடியில், துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றன. அதிமுகவை சேர்ந்த தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குனிஞ்சி மணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்கின்றனர்.
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…