தேனீ மாவட்டம் போடியில், துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனை.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம், மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனை மேற்கொள்வதில் மிகவும் தீவிரம் கட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக, திமுக பிரபலங்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், தேனீ மாவட்டம் போடியில், துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றன. அதிமுகவை சேர்ந்த தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குனிஞ்சி மணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்கின்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…