அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தவறு – தங்கம் தென்னரசு

Published by
Venu
  • தமிழகத்தில் பிரபலமான அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அரசு ஆலோசித்து வருகிறது.
  • அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது என்பது தவறான ஒன்று என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டு பாகங்களாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தற்போது 5 தமிழக அமைச்சர் கொண்ட குழுவை அமைத்து சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய உள்ளது.இந்நிலையில் இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், பழனிச்சாமி ஆட்சியில் ஊழல் எங்கும் நிறைந்து இருக்கிறது. நெடுஞ்சாலை துறையில் 3000 கோடி ரூபாய், காவல் துறையில் கருவி வாங்கியதில், சுகாதார துறை, உள்ளாட்சி துறைகளில் ஊழல் நடந்து வருகிறது என்றார்.

இந்த ஆட்சியில் பட்டியல் அளவில் இல்லமால் ஒரு புத்தகம் போடும் அளவில் ஊழல் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலை இரண்டாக பிரிப்பது தவறு அண்ணா பல்கலை மத்திய அரசு கபளீகரம் செய்கிறது இதற்கு மாநில அரசு துணை போகிறது .மேலும், இதனால் தமிழக மாணவர்களுக்கான 69 % இட ஒதுக்கீடு உரிமை பறிபோகும் என்று தெரிவித்தார்.

Published by
Venu

Recent Posts

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்! 

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

14 minutes ago

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…

2 hours ago

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

3 hours ago

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

3 hours ago

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

4 hours ago