சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை மாற்றாது திருப்தி அளிக்கிறது என தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு தெரிவித்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிக்சை குறித்து தாமாக முன்வந்தது சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது
அப்போது, புதிய அரசு பல்வேறு உயர் அதிகாரி இடமாற்றம் செய்தாலும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை மாற்றாது திருப்தி அளிக்கிறது என தெரிவித்தனர். சுகாதாரத்துறை செயலாளரை மாற்றாமல் கொரோனா தடுப்பு பணிகளை அரசு மேற்கொள்கிறது என தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 'பிங்க் ஆட்டோ' சென்னை…
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…