சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது திமுக. திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்று ஒரு மாதம் நிறைவடைந்ததை அடுத்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளார். அதில் அவர், “பல்வேறு பதவிகளில் திறமை வாய்ந்த அதிகாரிகளை நியமித்து வரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழி அனைவருக்கும் ஆரோக்கியமான வழி. இது புதிய தூய்மையான காற்றை சுவாதிப்பது போல் உள்ளது. தங்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…