முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயனை சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய செல்லூர் ராஜு அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு நடத்த மாட்டோம் எனக் கூறினார். இந்த விஷயத்தில் உறுதியாக வெற்றி பெற்று திரும்புவார் என நம்புகிறேன். 7 பேரை நாங்கள் விடுதலை செய்வோம்என்று கூறினார். இந்த விஷயத்தில் எங்களை கேலி செய்தார். இதிலும் வெற்றியுடன் திரும்புவார்.
தமிழகத்திற்கு அதிகமான தடுப்பூசியை பெற்று வருவார் என்றும், அதிகமான நிதியை அவர் பெற்று வருவதோடு, ஒரு மாவீரனாக அவர் திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…