திருச்சி : வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இலால்குடி வட்டம், பூவாளுர் துணைமின் நிலையத்தில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணிவரை பராமரிப்பு பணி மேற்கொள்ளபட உள்ள காரணத்தால் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு நடைபெறவுள்ள பூவாளுர் 110 / 33 -11 கிவோ துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் இலால்குடி நகர் பகுதியில் – ராஜேஸ்வரி நகர், சாந்திநகர்,
அரசு பொதுமருத்துவமனை, நன்னிமங்கலம், பூவாளுர், நாகம்மையார்தெரு, பின்னவாசல், ஜங்கமராஜபுரம், மணக்கால், வழுதியூர், நடராஜபுரம், படுகை, கொப்பாவளி, ஆதிகுடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, கொன்னைக்குடி, அன்பில் ஆகிய இடங்களிலும்,
மங்கம்மாள்புரம், காட்டூர், கொத்தமங்கலம், மேட்டுப்பட்டி, வெள்ளனர், சிறுமயங்குடி, குறிச்சி, பருத்திக்கால், புஞ்சை சங்கேந்தி இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, பெருவளநல்லுர், மற்றும் இருதயபுரம் ஆகிய பகுதிகளுக்கு வரும் ஜூன் 18-ஆம் தேதி மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் இலால்குடி இயக்கம் தகவலை தெரிவித்துள்ளது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…