ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ நள்ளிரவு 12 மணி வரையில் மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களுக்கு ஏற்றதாகவும், அதே போல பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்களுக்கு வசதியாகவும் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது .
அதன் படி வெளியூர் செல்வதற்கு ஏற்றதாக வரும் 13,14 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12 மணி வரையிலும் , வெளியூரில் இருந்து சென்னை வருவதற்கு ஏற்றதாக ஜனவரி 18ஆம் தேதியில் அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ சேவை தொடங்கும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான…
அமெரிக்கா : நாளை முதல் வானில் 2 நிலவுகள் தெரியும் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெறும்…
கொச்சி: குரங்கு அம்மை தடுப்பு குறித்து அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என…
லெபனான் : இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில்,ஹிஸ்புல்லா அமைப்பினரின் தலைமையகம் தரைமட்டமானது. அப்போது அந்த அமைப்பின் தலைவரான ஹசன்…
சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…
மும்பை : இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் சகோதரரும், மகாராஷ்டிரவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருமான…