தேனி குரங்கணி காட்டுத்தீயில் மீட்கப்பட்ட ஐடி பெண் ஊழியர், சில நிமிடங்களில் தீ தங்களை சூழ்ந்து கொண்டதாக கூறியுள்ளார்.
காட்டுத் தீயில் சென்னையை அடுத்த முடிச்சூரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சென்னை திரும்பிய அவர், காட்டுத் தீ பரவிய தினத்தன்று மதியமே தாங்கள் புகையை பார்த்ததாக கூறினார். பின்னர் தங்களுக்கு அருகே தீ ஏற்பட்டதை அறிந்தவுடன், உடனடியாக கீழே இறங்கியதாகவும், கீழ்ப்பகுதியிலும் தீ பரவியிருந்ததால் சிக்கி தவித்ததாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…