கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸானது சீனாவில் பரவி, அதனை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. அப்போது இந்த வைரஸானது இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸானது தமிழகத்தையும் தாங்கியுள்ளது.
தமிழகத்தில், இந்த வைரஸ் பாதிப்பால் மொத்தம் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திருச்சியில் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 9 பேர் காய்ச்சல், இருமல், சளி அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…