பாஜக-க்கு எத்தனை தொகுதி கொடுப்பார்களோ, அத்தனை தொகுதியிலும் நாங்கள் ஜெயிப்போம் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஷ்பூ, நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மீனவர்களுடன் கடலில் குதித்து நீச்சல் அடிப்பதும், மாணவர்களுடன் குஸ்தி பண்ணுவதும் ஒரு தலைவருக்கு அழகில்லை என ராகுல்காந்தியை விமர்சித்துள்ளார். நீங்கள் என்ன மற்றதை கொண்டு வருவீர்கள்? திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற பின்னும் இப்படி தான் மாணவர்களுடன் இணைந்து குஸ்தி பண்ணி கொண்டு இருப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், பாஜக-க்கு எத்தனை தொகுதி கொடுப்பார்களோ, அத்தனை தொகுதியிலும் நாங்கள் ஜெயிப்போம் என தெரிவித்துள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…