தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும், தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் கடந்த வாரத்தை காட்டிலும் இருமடங்கை விட அதிகரித்து உள்ளன.
தமிழகத்தில் கொரோனா இல்லாத மாநகராட்சியாக அண்மையில் தெரியவந்த நீலகிரியில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது புதியதாக 9 பேருக்கு அம்மாவட்டத்தில் கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…