அமமுக- தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் கோவில்பட்டியில் போட்டியிடுகிறேன். மக்கள், தொண்டர்களை நம்பியே களத்தில் நிற்கிறோம். நிச்சயம் கோவில்பட்டி தொகுதி மக்கள் வெற்றியை தருவார்கள். அமமுக- தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று முடிவுக்கு வரும், தொகுதிகளின் எண்ணிக்கை கூட்டணி முடிவான பிறகே வெளியிடப்படும் என தெரிவித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் 234 தொகுதிகளில் நீங்கள் 2 தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்பட்டது. அதில் ஒரு தொகுதி அறிவிக்கப்பட்ட நிலையில் மற்றோரு தொகுதி என்ன என கேள்வி எழுப்பியதற்கு, இன்று தெரியவரும் இன்று 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வர வாய்ப்புள்ளது என தினகரன் தெரிவித்தார்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…