சாமியை காப்பாற்ற கட்சி உள்ளது, பூமியை காப்பாற்ற கட்சி உள்ளதா? – சீமான்

Default Image

சாமியை காப்பாற்ற கட்சி உள்ளது, பூமியை காப்பாற்ற கட்சி உள்ளதா? என்றும், தாமிர தட்டுப்பாடு பறி பேச தலைவர்கள் இருக்கிறார்கள். தண்ணீர் தட்டுப்பாடு பற்றி பேச தலைவர்கள் இருக்கிறார்களா? என யோசியுங்கள்.

சென்னையில், பன்னாட்டு ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகுப்பறையை தீர்மானிப்பது ஆசிரியர்கள் தான் என்றும், அரசியல் என்பது ஒரு வாழ்வியல் என்று மக்கள் நீங்கள் புரிந்து கொண்டால், வாழ்க்கையில் மாற்றம் வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சாமியை காப்பாற்ற கட்சி உள்ளது, பூமியை காப்பாற்ற கட்சி உள்ளதா? என்றும், தாமிர தட்டுப்பாடு பறி பேச தலைவர்கள் இருக்கிறார்கள். தண்ணீர் தட்டுப்பாடு பற்றி பேச தலைவர்கள் இருக்கிறார்களா? என யோசியுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்