வாக்களர்கள் தங்களுடைய வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை Voter help line செயலி மூலமாக அவர்களே திருத்திகொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை சென்னை மாநாராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில், , மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் ‘Voter help line’செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் திருத்தங்களை தாங்களே மேற்கொள்ளலாம்.மேலும் இந்த செயலியை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையங்கள் வார்டு அலுவலகங்களிலும், இ-சேவை மையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த செயிலியில் வாக்களர்கள் திருத்தப்பட வேண்டிய விவரங்களை பதிவேற்றம் செய்த பின்னர் 15 நாட்களில் அந்த விவரங்கள் மாற்றம் செய்யப்படும்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…