ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? …!திருமாவளவன்

Published by
Venu

ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? என்று விசிக தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர்  திருமாவளவன் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்திக் கமிட்டி அறிக்கை வரும்வரை காத்திருக்காமல் தீர்வு காண நடவடிக்கை தேவை.ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? என்றும்  10 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று விசிக தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

7 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

18 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

40 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

42 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

59 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago