தேர்தலில் வெற்றி பெற்றாரால் வீட்டிற்கு ஒரு கார் இலவசம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மதுரையில் உள்ள ஒத்தக்கடையில் மாவீரர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.அவர் பேசுகையில், தேர்தலில் வெற்றிப் பெற்றால் வீட்டிற்கு கார் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பேன் என்று கூறினார். பின்னர் ஆட்சிக்கு வந்த பிறகு வீடு வீடாக சென்று புகைப்படத்தை காண்பித்து இவர் தான் அம்பேத்கர் என்று தெரிவிப்பேன் என்று கூறினார்.
இந்த திட்டம் இல்லை என்றால் வேறு ஒரு திட்டத்தை போடுவேன் என்றும் கூறினார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…