சென்னையில் தியாகராய நகர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சனா(28). இவர் அப்பகுதி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் டியூசன் படிக்கும் மாணவி ஒருவர் வீட்டிற்கு சோர்வாக சென்றுள்ளார்.
இதனையடுத்து, அந்த மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்த போது, அந்த பெண் அழுதுகொண்டே, தனது டியூசன் ஆசிரியர் தன்னை நிர்வாணப்படுத்தி, வேறொரு நபருடன் படுக்க வைத்து புகைப்படங்கள் எடுத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது பெற்றோர் மகளீர் காவல் நிலையத்தில் சஞ்சனா மீது புகார் அளித்தனர்.
இதனையடுத்து, போலீசார் சஞ்சனா மற்றும் பாலாஜி என்பவரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், 10 மேற்பட்ட பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன.
இந்த புகைப்படங்களை அறையை வைத்துள்ள சஞ்சனா, தனது டியூசனுக்கு வரும் அழகான பெண்களை அந்த அறைக்குள் அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி புகைப்படங்களை .எடுப்பது வழக்கம். பின் பாலாஜி அந்த புகைப்படங்களை காண்பித்து தன்னுடன் உடலுறவு . மறுக்கும் மாணவிகளிடம் பணத்தை பறித்துள்ளார். இந்த தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…