வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்கள் புகைப்படங்கள் இருப்பது விதிமீறல் இல்லையா.? இதனை அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள் என உயர்நீதிமன்றம் கேள்வி.
இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் அல்லது நடிகர்கள் அல்லது வேறு யாருடைய புகைப்படங்களையாவது நம்பர் பிளேட்டில் பதிவிட்டு ஒட்டி வருகின்றனர்.
இது குறித்து இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். வாகன நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கிறதே அது விதிமீறல் இல்லையா.? இதனை போக்குவரத்து அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள் என சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
போக்குவரத்து வாகன சட்டங்களை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…