10 ஆண்டுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்தும் வெத்து வெட்டு என்றும் வீண் விளம்பரம் எனவும் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நூற்றுக்கணக்கில் ஒப்பந்தங்கள், கோடிகளில் முதலீடுகள் என பொய் பேசும் முதல்வர் பழனிசாமி முகமூடியை கழற்றி வீசியிருக்கிறது. அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் பெற்ற முதலீடுகள் ஆண்டுக்கு ரூ,1,800 கோடி என்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது என கூறியுள்ளார்.
வெத்து வேட்டுகளின் சாயம் வெளுக்கிறது என்றும் அறிவிக்கப்பட்ட முதலீடான ரூ.1.90 லட்சம் கோடியில் பெற்றது வெறும் 9.4% மட்டும்தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். முதலீடுகள் பற்றி முதல்வர் பழனிசாமி கூறிய பொய்யின் சாயம் வெளித்துவிட்டது என விமர்சித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தில் முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…