இரண்டு சிறுவர்களின் உயிரை வாரிக்கொண்டு சென்ற கடல் அலை…!!!!

Default Image

பெருமணல் பகுதியில் கடலில் குளிக்க சென்ற 2 சிறுவர்களின் உயிரை வாரிக்கொண்டு சென்றது கடல் அலை. ரீசோ (10) மற்றும் சந்தியாகு ராயப்பன் (11) இவர்கள் இரண்டு பெரும் கடலில் குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் கடலில் குளித்துக்கொண்டு இருக்கும் போது கடலலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து சிறுவர்களின் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்