முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் சட்ட பேரவையில் பேசுகையில்,உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.அதுபோல் 2015 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பதவி விலகிய பிறகும், ஒசூர் தொகுதி காலியாக அறிவிக்கப்படாதது ஏன்? என்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
பின்னர் சட்ட பேரவையில் துரைமுருகன் கேள்விக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதில் அளித்தார்.அதில்,முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.304 நிறுவனங்கள் மூலம் 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…