உலக முதலீட்டாளர் மாநாடால் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ரூ 3.43 கோடி முதலீடும் தமிழகத்திற்கு வந்துள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எம்.சி.சம்பத் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உலக முதலீட்டாளர் மாநாடால் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ரூ 3.43 கோடி முதலீடும் தமிழகத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தில் தொழில் துவங்க முன்வருவோருக்கு விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் உரிய அனுமதி வழங்கப்படும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறித்து மாதந்தோறும் முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…