பிரபல எழுத்தாளரான இமையத்திற்கு அவரின் ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசால், சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கக்கூடிய உயரிய விருது தான் சாகித்ய அகடமி விருது. இந்த விருதை பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகையும், ஒரு தாமிர பட்டயமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பிரபல எழுத்தாளரான இமையத்திற்கு அவரின் ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதை ராமகிருஷ்ணனின் சஞ்சாரம், கவிஞர் இன்குலாப்பின் காதல் நாட்கள் கவிதை தொகுப்பு, பூமணியின் அஞ்ஞாடி பல எழுத்தாளர்களுக்கு இந்த விருது ருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…