போதையில் 120 அடி உயர பனை மரத்தில் ஏறி உறங்கிய நபர்..!

Published by
லீனா

போதை தலைக்கேறிய நிலையில், 120 அடி உயரமுள்ள மரத்தில் படுத்துறங்கிய போதை ஆசாமி 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மது அருந்திய போதை ஆசாமி ஒருவர், போதை தலைக்கேறிய நிலையில், 120 அடி உயரமுள்ள மரத்தில் படுத்துறங்கிய சம்பவம் பெரும்  ஏற்படுத்தியுள்ளது. சாலை ஓரம் இருந்த பனை மரத்தில் ஏறிய  அவர், மதுவை மேலே இருந்தே குடித்து விட்டு அங்கேயே படுத்து உறங்கியுள்ளார்.

இதனை பார்த்த மக்கள் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில், சமத்துவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்த நபரை, இரும்புக்குண்டு பொருத்தப்பட்ட கிரேன் உதவியுடன் மீட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த நபர் மீட்பட்ட நிலையில், அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், போதையில் இதுபோன்று செயலில் ஈடுபடுவது வழக்கம் என தெரியவந்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

17 வருட பகையை தீர்த்து கொண்ட ஆர்சிபி… சேப்பாக்கத்தில் சிஎஸ்கே படுதோல்வி.!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…

5 hours ago

மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு.!

பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…

6 hours ago

CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!

சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…

7 hours ago

மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…

8 hours ago

CSK vs RCB : ஆர்சிபி-ஐ பழிதீர்க்குமா சென்னை.? டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச தேர்வு.!

சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…

9 hours ago

மியான்மரில் கட்டடங்கள், ரயில் நிலையத்தை மிரள வைத்த நிலநடுக்கம்.! நெஞ்சை பதறவைக்கும் கோரக் காட்சிகள்…

பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…

10 hours ago