திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்ளிட்டோர் நேர்காணாலை நடத்துகின்றனர்.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 400 நபர்களுக்கு இன்று காலை அழைப்பு விடுத்துள்ளது. காலையில் 5 மாவட்டங்களில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.
இந்த நேர்காணல் முடிந்த பிறகு இன்று மாலை விருதுநகர், சிவகங்கை, தேனீ உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற இருக்கிறது. ஒரு தொகுதிக்கு 30 பேர் வீதம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று தொடங்கும் நேர்காணல் வரும் சனிக்கிழமை வரை நடைஏப்ர உள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…