#ELECTIONBREAKING: விசிக கட்சி சார்பில் நாளை நேர்காணல்..!

Default Image

விசிக கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம் நாளை நேர்காணல் நடைபெறவுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் விசிக கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம் நாளை நேர்காணல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்தந்த தொகுதியில் போட்டியிடவுள்ளது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது. நாளை மறுநாள் முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்