இன்று காலை முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறவுள்ளது. இந்த நேர்காணலில், காலையில், நெல்லை, ராமாநாதபுரம், தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட வேட்பாளர்களிடம் நேர்காணல் நடைபெறவுள்ளது. பின் பிற்பகலில், திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட வேட்பாளர்களிடம் நேர்காணல் நடைபெறவுள்ளது.
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…