நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கியது.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று முதல் விருப்பமனு தாக்கல் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கியுள்ளது.நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ள 90 பேரிடம் அதிமுகவின் ஆட்சிமன்ற குழுவினர் நேர்காணல் நடத்துகின்றனர்
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…